Wednesday, 25 September 2019

Than Van Mathi Vin Meenodu தன் வான் மதி விண் மீனொடு

Than Van Mathi Vin Meenodu
தன்  வான் மதி விண்  மீனொடு
தாலாட்டுது  இன்பமாய் தூங்குவாய்

1. மெல்லிமை மூடிடு  கண்மணி விண்ணவர் பாடிடத்  தூங்குவாய்
வாடை வீசும் அந்தி நேரம் ஆடை  இன்றி தவிக்கும் நேரம்
ஆக்களுடைய சத்தத்துக்குள்  அழுது பிறந்தார்  --- தன்

2. கல்லணை உந்தனுக்கு தொட்டிலோ புல்லணை உந்தனுக்கு மெத்தையோ
மாட்டுக்கொட்டில் மாளிகையோ பாட்டுப் பாட தூதரோ
ஜோதி விண்மீன் உந்தனுக்கு  அகல் விளக்கோ  --- தன்

3. ஆரிரோ ஆரிரோ  ஆரிரோ ஆரிரோ ஆரிரோ தூங்குவாய்
காரிருளில் கடுங் குளிர் சேரும் இந்த நேரமிதில்
ஆரும் துணை இல்லையென்று அழுகின்றாயோ  --- தன்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.