Wednesday, 25 September 2019

Aararo Ariraro Deva Paalanuku Ariraro ஆராரோ ஆரிரரோ

Aararo Ariraro Deva Paalanuku Ariraro
ஆராரோ  ஆரிரரோ
தேவ பாலனுக்கு  ஆரிரரோ  (2)

1. ஆவகம்  பூத்த விடிவெள்ளிக்  கதிர்கள் ஆரவத் தலை நசுக்கும் 
என்று வான் தூதர் மொழிந்தார்
கானாயர் மிளிர்ந்த கன்னியின் பாலனுக்கே  --- ஆராரோ

2. ஆலோசனை மிகும் கர்த்தரின் தத்துவம் அதிசயம் அதிசயமே
இவர் அற்புதப் பாலகன்
இம்மானுவேலனாம்  தாவீதின் பாலனுக்கே  --- ஆராரோ

3. ஏழையின் பாவம் எட்டி உதைக்கவும் எளியோனை ரட்சிக்கவும்
தயை செய்தே இப் பூவகக்  காரிருள் நீக்கிடும்
மெய்  தேவ  பாலனுக்கே   --- ஆராரோ

4. தூபமாய் ஜெபமாய் போளமாயிருதயம் உனதடிக்கேப்  படைத்தேன்
சொந்தம் ஊற்றியே பொன்னகை சோலையில்
பிறந்திடும்  உன்னதன் பாலனுக்கே   --- ஆராரோ

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.