Nadaka Solli Tharum
நடக்கச் சொல்லித் தாரும்
இயேசுவே இயேசுவே [2]
தனித்துச் செல்ல முடியவில்லை
தவித்து நிற்கும் பாவி நான்
1. இருள் நிறைந்த உலகமிதில்
துன்பம் என்னை நெருக்குதே
அருள் ததும்பும் வழியாகி
அன்பு கொண்ட தெய்வமே
2. அடம் பிடித்து விலகிடுவேன்
கருணையோடு மன்னியும்
கரம் பிடித்து உம்முடனே
அழைத்துச் செல்லும் இயேசுவே
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.