Wednesday, 25 September 2019

Mannavan Yesu Manidanai மன்னவன் இயேசு மானிடனாய்

Mannavan Yesu Manidanai
மன்னவன் இயேசு மானிடனாய்
மனுவை மீட்க தோன்றினாரே

1. பாரெல்லாம் படைத்தீர் ஒற்றையாலே
பாலகர் தம்மையும் தள்ளினாரே
ஆரிரோ என்ற என் தாய் உள்ளத்தை
வாரீரோ உன்னை என் வீடாக்கினார்  --- மன்னவன்

2. கந்தை என் வீதியில் கலைத்திட
கந்தை உடை தனை  தரித்தாரே
விந்தையில் நீர் சித்தம் மஞ்சம் தந்து
மந்தைக்குள் நீர் நின்று பேசிடவே   --- மன்னவன்

3. மூன்று ஜோடிகள் பிடித்திங்கு
மூன்றிலொன்றோனை பணிந்தன
ஞானிகள் ஞானத்தையாக மாற்றி
ஆவிக்குள் ஞானமும் பெலனுமாய்  --- மன்னவன்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.