Wednesday, 2 October 2019

Thammandai Vantha Palarai தம்மண்டை வந்த பாலரை

Thammandai Vantha Palarai
1. தம்மண்டை வந்த பாலரை
ஆசீர்வதித்த ரட்சகர்,
இப்போதும் சிறுவர்களை
அணைக்கத் தயையுள்ளவர்.

2. ஆ, இயேசுவே, இப்பிள்ளையை
அணைத்து ஏந்தியருளும்
அளவில்லாசீர்வாதத்தை
அன்பாகத் தந்திரட்சியும்.

3. குழந்தைகளுக் காகவும்
மரித்துயிர்த்த   ஆண்டவர்
சிறந்த நன்மை வரமும்
தரக்  காருண்ய முள்ளவர்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.