நீங்காத பாவம் நீங்காததேனோ நீங்கிடும் நாள்தானிதோ
பாவியை ஒருபோதும் தள்ளாத நேசர் வாவென்று அழைக்கிறார்
1. காணாத ஆட்டை தேடி உன் நேசர் கண்டுன்னை சேர்த்திடுவார்
பாவியை ஒருபோதும் தள்ளாத நேசர் வாவென்று அழைக்கிறார்
2.என்பாவம் போக்கி என்னையும் மீட்டார் உன்னையும் மீட்டிடுவார்
பாவியை ஒருபோதும் தள்ளாத நேசர் வாவென்று அழைக்கிறார்
3.நினையாத நேரம் மரணம் சந்தித்தால் எங்கு நீ சென்றிடுவாய்
பாவியை ஒருபோதும் தள்ளாத நேசர் வாவென்று அழைக்கிறார்
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.