Niyaaya Theerpu Naalana
நியாய தீர்ப்பு நாளான அந்த நாள்
மகா பெரிய நாள் இந்த பூவிலுள்ளோர்
அனைவரும் நடுங்கும் நாள் --- அந்த நாள்
1. நீதியும் அநீதியும் பிரிக்கப்படுமே அவரவர்
ஜீவனும் ஆக்கினையும் அடைந்திடவே
2. சிறியவரும் பெரியவரும் ஏகமாய் நிற்க அங்கு
தங்கள் தங்கள் கிரியைகளின் பங்கைப் பெற்றிட
3. வலது புறத்தில் நிற்போரேல்லாம் ஆசி பெற்றிட அன்று
இடது புறத்தில் நிற்போரேல்லாம் சபிக்கவேப் பட
4. இம்மையிலே இயேசுவுக்காய் ஜீவிப்பாயானால் திட்டம் நன்மையாலே உன்னை அவர் நிரப்பிடுவாரே
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.