Saturday, 1 February 2020

Aayiram Naavugal Pothaa ஆயிரம் நாவுகள் போதா

Aayiram Naavugal Pothaa ஆயிரம் நாவுகள் போதா ஆண்டவா உந்தனை பாட கணக்கில்லா நன்மைகள் செய்தீர் கர்த்தா உம்மை போற்றிப் பாட 1.காலமெல்லாம் உந்தன் அன்பால் கரம் பிடித்தென்னை நடத்தி காத்த உம் கிருபையை நினைத்தே கர்த்தா உம்மைப் போற்றிப் பாட --- ஆயிரம் 2. அலைமோதி ஆடும் படகாய் அலைந்த என்னை நீர் கண்டீர் ஆணிகள் பாய்ந்த உம் கைகள் ஆண்டு நடத்துமே தேவா --- ஆயிரம் 3. வானமும் பூமி ஆழ்கடலும் வல்லவா நீரே என சொல்ல வல்ல நல் தேவா உம் பாதம் வந்தேன் இயேசையா நான் ஏழை --- ஆயிரம் 4. உன்னதர் உம் வாக்கை நம்பி உம்மோடு என்றும் நான் வாழ ஊற்றும் உம் உன்னத பெலத்தை உம் சித்தம் செய்திடுவேன் நான் --- ஆயிரம்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.