Friday, 21 February 2020

Alleluya Alleluya அல்லேலூயா அல்லேலூயா

Alleluya Alleluya அல்லேலூயா அல்லேலூயா என் ஆத்துமாவே கர்த்தரை துதி 1.நான் உயிரோடு இருக்கும் மட்டும் என் தேவனைத் துதிப்பேனே நான் உள்ளளவும் என் இயேசுவையே கீர்த்தனம் பண்ணிடுவேன் - அல்லேலூயா 2.நான் மனிதனை என்றும் நம்பிடேன் அவன் யோசனை அழிந்திடுமே யாக்கோபின் தேவன் என் துணையே என்றென்றும் பாக்கியவான் - அல்லேலூயா 3.என் ஆத்தும தாகம் பெருக என் கட்டுகள் அறுந்திடுமே கர்த்தரின் கரம் என்னை காத்திடுமே என்றென்றும் வாழ்ந்திடுவேன் - அல்லேலூயா 4.கர்த்தர் சதாகாலமும் சீயோனில் அரசாளுவார் தலைமுறை தலைமுறையாம் அவரே இராஜரீகம் பண்ணிடுவார் - அல்லேலூயா

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.