Friday, 21 February 2020

Mavinbam Kondu Nam Devanai மாவின்பம் கொண்டு நம் தேவனை

Mavinbam Kondu Nam Devanai மாவின்பம் கொண்டு நம் தேவனை தேடி ஓடி வா கூவி உன்னை அழைக்கிறோம் புதிய ஆண்டினில்
1. பலவித இக்கட்டுகள் சூழ்ந்து வந்த போதும் பரம பாதை இடறிடாமல் கடந்து வந்தோமே
2. வஞ்சகரின் கொடுமை சொல் வாதித்த வேளையிலும் நெஞ்சம் நீட்டி அன்பு கொண்டு நேர்மை வழி கண்டோம்
3. தன்னிருகை நீட்டி நம்மை அணைத்துக் காத்திட்டார் மன்னாவையும் மா தயவாய் தினமும் ஈந்திட்டார்
4. சென்றாண்டெமின் சேதம் போக்கி சிறப்புக் காணச் செய்த இன்னோராண்டும் இன்பங் கொள்ள எம்மை நடத்தினீர்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.