Thursday, 20 February 2020

Inthap Paaril Aavin Veetil இந்தப் பாரில் ஆவின் வீட்டில்

இந்தப் பாரில் ஆவின் வீட்டில் இயேசு பாலன் பிறந்தாரே ஆடிப் பாடிடுவோம் அவர் பாதம் தொழுவோம் ஆண்டவர் இயேசுவை நாம் -- அல்லேலுயா 1. காட்டில் இல்லை மெத்தை இல்லை கந்தையதிலே விந்தையாக மண்ணில் மாந்தர் குல விளக்கே --- ஆடிப் 2. வானதூதர் வந்து நின்று வாழ்த்துப் பாடிட ஆயர்களோ ஓடி வந்து சேதி கேட்டிட --- ஆடிப் 3. வானில் வெள்ளி வழி காட்ட வந்த அறிஞர் வந்தனமும் வாழ்த்துக்களும் கூறி நின்றாரே --- ஆடிப் 4. எத்தனையோ மாளிகைகள் பாரிலிருந்தும் மாட்டுக் கொட்டில் தானே அவர் தெரிந்தெடுத்தார் --- ஆடிப்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.