Saturday 9 October 2021

Naan Sellum Paathai நான் செல்லும் பாதை


 

நான்செல்லும்பாதை என்
 நேசர்அறிவாரே
 நாசம்அணுகாமல்காப்பாரே

1. மரணப்பள்ளத்தாக்கிலும்நான்
வரும்எத்தீமைக்கும்அஞ்சேன்
கருத்தாய்க்காத்திட வாக்குத்தவறிடா
வல்ல ஓர்தேவன்உண்டெனக்கு   — நான்

2. கண்ணீரின்பள்ளத்தாக்கல்லோ இது
தண்ணீரில்லாப்பாலையன்றோ
கண்ணீரை மாற்றியே சந்தோஷம்பொங்கிடும்
தணணீர்த்தடாகமாய்மாற்றுவார் ‌ — நான்

3. பாடுகள்சகித்த இயேசு அவர்
நடந்த பாதை இதல்லோ
ஓடியே வீரனாம்இயேசுவை நோக்கியே
பாடுவேன்நம்பிக்கையுடனே   — நான்

4. மண்வாழ்வின்இன்பம்வெறுத்தேன் மேல்
விண்வாழ்வின்இன்பத்தைக்கண்டே
துன்பங்கள்மூலமாய்ச்சுத்தரானோருடன்
பொன்நகரம்சேர்ந்து வாழுவேன்‌   — நான்

5. ஆதரவாய்இடைகட்டி என்னை
ஆனந்தமாயோடச்செய்தார்
ஆவி அச்சாரத்தால்புத்திர சுவிகாரம்
ஆளுகையும்அன்று பெறுவேன்‌   -- நான்

6. மங்கள கீதம்முழங்க  சபை
எங்கும்துதிகளைச்சாற்ற
எங்களின்மன்னவன்மங்கிடா நீதியின்
செங்கோலும்ஓங்குமே நித்தியமாய்‌   -- நான்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.