சீயோன் தேசமதில் சேர்ந்தென்றும்
அன்பருடன் வாழ்வேன்
ஜெயகீதம் பேரின்பம்
துதி பாடி மகிழுவேன்
1. நகரத்தின் வீதிகள்
பொன்னாக மின்னுதே
இராப் பகல் இல்லையே - என்
இரட்சகர் வெளிச்சமே
2. என் கண்ணீர் யாவையும்
கரத்தால் துடைப்பாரே
சஞ்சலமில்லையே - என்
நேசர் மகிழ்ச்சியே
3. மண் சாயல் மாறியே
விண் சாயல் அணிந்துமே
மறுரூபம் அடைவேனே - என்
இயேசுபோல் மாறுவேன்
4. நிதமும் என் நேசரை
துதிபாடி போற்றுவேன்
மகிபனின் தேசத்தில் - நான்
மகிமையாய் வாழுவேன்
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.