Monday, 13 January 2020

Melogathai Nadukirom மேலோகத்தை நாடுகிறோம்

Melogathai Nadukirom 1. மேலோகத்தை நாடுகிறோம் அதின் ஜோதிப் பிரகாசத்தையும் பேரின்பமாம் இன்பக் கடல் பார்த்தால் என்னமாயிருக்கும் பார்த்தால் பார்த்தால் பார்த்தால் என்னமாயிருக்கும் பேரின்பமாம் இன்பக் கடல் பார்த்தால் என்னமாயிருக்கும் 2. நம் மீட்பரின் வாசஸ்தலம் அவர் ரத்தத்தால் மீட்கப்பட்டோர் மேலோகத்தை நாடிடுவார் பார்த்தால் என்னமாயிருக்கும் 3. திரியேக தேவனை தாம் நாம் நேரில் கண்டானந்திப்போம் பாவம் சாபம் நீங்கலாகி பார்த்தால் என்னமாயிருக்கும்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.