Wednesday, 8 January 2020

Kanden Kalvariyin Katchi கண்டேன் கல்வாரியின் காட்சி

Kanden Kalvariyin Katchi கண்டேன் கல்வாரியின் காட்சி கண்ணில் உதிரம் சிந்துதே அன்பான அண்ணல் நம் இயேசு நமக்காய் பட்ட பாடுகள் 1.பாவ உலகினிலே ஜீவிக்கும் மானிடரே பாரும் அவர் உனக்காய் குருதி சிந்தும் காட்சி 2.கல்வாரி மலை மீதிலே கள்ளர்கள் மத்தியிலே சிலுவையில் அறைந்தனரே எனக்காய் சிந்தும் காட்சி 3.என் ஆத்ம நேசரே என் இயேசு இன்பரே என்றும் நான் உமக்காய் நல் சேவை செய்திடுவேன்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.