Wednesday, 28 August 2019

Oru Thai Thetruvathu Pol ஒரு தாய் தேற்றுவது போல்

Oru Thai Thetruvathu Pol

ஒரு தாய் தேற்றுவது போல்
என் நேசர் தேற்றுவார் – அல்லேலூயா (4)

மார்போடு அணைப்பாரே
மனக்கவலை தீர்ப்பரே

கரம் பிடித்து நடத்துவார்
கன்மலைமேல் நிறுத்துவார்

எனக்காக மரித்தாரே
என்பாவம் சுமந்தாரே

ஒருபோதும் கைவிடார்
ஒருநாளும் விலகிடார்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.