Monday, 5 August 2019

Athi Seekirathil Neengi Vidum அதி சீக்கிரத்தில் நீங்கி விடும்

Athi Seekirathil Neengi Vidum

அதி சீக்கிரத்தில் நீங்கி விடும்
இந்த இலேசான உபத்திரவம்

சோர்ந்து போகாதே -நீ   (2)

உள்ளார்ந்த மனிதன் நாளுக்கு நாள்
புதிதாக்கப்படுகின்ற நேரமிது    -- சோர்ந்து

ஈடு இணையில்லா மகிமை
இதனால் நமக்கு வந்திடுமே    -- சோர்ந்து

காண்கின்ற உலகம் தேடவில்லை
காணாதப் பரலோகம் நாடுகிறோம்    -- சோர்ந்து

கிறிஸ்துவின் பொருட்டு நெருக்கப்பட்டால்
பாக்கியம் நமக்கு பாக்கியமே    -- சோர்ந்து

மன்னவன் இயேசு வருகையிலே
மகிழ்ந்து நாமும் களிகூருவோம்   -- சோர்ந்து

மகிமையின் தேவ ஆவிதாமே
மண்ணான நமக்குள் வாழ்கின்றார்    -- சோர்ந்து

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.