1. வான பிதா தந்த வேதத்திலே
நான் மகிழ்வேன்
அன்பு சொல்லுகிறார்
இவ்வித ஆச்சர்யம்
யாவினுள்ளே
ஆச்சர்யம் யேசென்னை நேசிக்கிறார்
ஆனந்தம் யேசு நேசிக்கிறார்
நேசிக்கிறார் நேசிக்கிறார்
ஆனந்தம் இயேசு நேசிக்கிறார்
நேசிக்கிறார்
என்னையும்.
2. நான் மறந்தோடினும்
நேசித்தென்னைச்
சென்ற இடம் வந்து தேடுகிறார்
மீண்டும் நினைந்தவர் நேசந்தன்னை
ஆண்டவர் அண்டுவேன் நேசிக்கிறார்
3. நேசிக்கிறார் நானும் நேசிக்கிறேன்
மீட்கவந் தாத்துமம்
நேசிக்கிறார்
சாவு மரத்தில்
அந் நேசங்கண்டேன்
நிச்சயம் யேசென்னை நேசிக்கிறார்
4. நிச்சயத்தால் இன்ப ஓய்வு பெற்றேன்
நம்பும் என் யேசென்னை
வாழ்விக்கிறார்
யேசென்னை நேசிக்கிறார்
என்றேன் நான்
சாத்தான் நில்லா தஞ்சி ஓடக் கண்டேன்
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.