1. என் அந்தரங்க ஜீவியம்
கறை படிந்த சாவின் ஓவியம்
என் சாவின் பின் முதல்
உம்மைக் காணா நீசன் ஆவேனோ
என் ஆவியும் உம்மை சேராமல்
ஏங்கி அலைந்து திரியுமோ தேவா --- எந்தன்
2. உம் ராஜரீக நாளிலே
பரிசுத்தவான்கள் நடுவில்
உம்மைக்காணும் நான் தூர நிற்பேனோ
என்னை ஏற்றுக்கொள்ளும் என் தேவா
யாதும் அற்றோனாய் எந்தன் பாவத்தை
நினைத்து அழுது நிற்பேனோ தேவா --- எந்தன்
Thambiye Kel Thangaiye Kel
தம்பியே கேள் தங்கையே கேள்
தேவனின் எச்சரிப்பை கவனித்து கேள்
எண்ணாகமம் முப்பத்திரண்டு
இருபத்தி மூன்றாம் வசனத்தைக் கேள்
உங்கள் பாவம் உங்களையே
தொடர்ந்து பிடிக்கும் என அறியுங்கள்
இயேசுவை உன் உள்ளத்தில் அழைத்தால்
பாவம் இனி உன்னை தொடர்ந்திடாதே