தாவீதைப் போல நடனமாடி
அப்பாவை ஸ்தோத்தரிப்பேன்
இயேசப்பா ஸ்தோத்திரம் – 4
1. என்ன வந்தாலும் எது நடந்தாலும்
அப்பாவை ஸ்தோத்தரிப்பேன் – இயேசப்பா
2. கைத்தாளத்தோடும்
மத்தாளத்தோடும்
அப்பாவை ஸ்தோத்தரிப்பேன் – இயேசப்பா
3. பரிசுத்த இரத்தத்தால் பாவங்கள் கழுவிய
அப்பாவை ஸ்தோத்தரிப்பேன் – இயேசப்பா
4. ஆவியினாலே அபிஷேகம் செய்த
அப்பாவை ஸ்தோத்தரிப்பேன் – இயேசப்பா
5. கிறிஸ்துவுக்குள்ளாய்
முன் குறித்தாரே
அப்பாவை ஸ்தோத்தரிப்பேன் – இயேசப்பா
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.