கலங்காதே மனமே திகையாதே மனமே
கன்மலையாம் கிறிஸ்து காத்திடுவார் தினமே
1.கவலைப்படாதே கண்ணீர் சிந்தாதே
கடைசிவரை உன்னை கைவிடமாட்டார்
2.அநாதி தேவனே உனது அடைக்கலம்
அவரது புயங்கள் உந்தன் ஆதாரம்
3.அண்டிக்கொள் இயேசுவை அடைக்கலம் அவரே
ஆதரிப்பாரே அமைதி கொள் மனமே.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.