ஒரு தாய் தேற்றுவது போல் என் நேசர் தேற்றுவார் – அல்லேலூயா (4)
1. மார்போடு அணைப்பாரே மனக்கவலை தீர்ப்பாரே
2. கரம் பிடித்து நடத்துவார் கன்மலை மேல் நிறுத்துவார்
3. எனக்காக மரித்தாரே என் பாவம் சுமந்தாரே
4. ஒரு போதும் கைவிடார் ஒரு நாளும் விலகிடார்
Note: only a member of this blog may post a comment.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.