1.உந்தன் துணையிவரே
என்றும் காத்திடுவார் இவர்
கலங்காதே பயப்படாதே
மீட்பர் தாங்கிடுவார்
பொன்னேசு இராஜனிவர்
எந்நாளும் துணையிவரே
அல்லேலூயா ஆமென்
அல்லேலூயா ஆமென்
2. உன்னைத் தெரிந்தவரே
உன்னை நடத்திடுவார் என்றும்
அழைப்பதனை அறிந்துணர்ந்து
கிரியை செய்திடுவாய் – பொன்
3. உன்னை பெலப்படுத்தி
ஜெயமாய் நடத்திடுவார் இவர்
முன்னேறிச் சுதந்தரிப்பாய்
தேவ வாக்குகளை- பொன்
4. அன்பின் தேவனிவர்
உயர்த்தி தாங்கிடுவார் என்றும்
தவறியே நீ விழுந்திடாமல்
காத்து தாங்கிடுவார் – பொன்
5. உந்தன் குரலதனை
கேட்டுச் செவி கொடுப்பார்
கூர்மையான யந்திரமாய்
மாற்றி உபயோகிப்பார்
- பொன்
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.