Thursday, 7 May 2020

Irangumae En Yesuvae இரங்குமே என் இயேசுவே

Irangumae En Yesuvae இரங்குமே என் இயேசுவே இரக்கத்தின் ஐசுவரியமே கூவி கதறியே ராவும் பகலுமே கெஞ்சும் ஜெபம் கேளுமே 1. உற்றார் பெற்றோரும் குடும்பங்களும் மற்றும் பலர் மாள்வதைக் கண்டு சகித்திடா தென்றும் ஜெபித்திடும் கண்ணீர் ஜெபங் கேளுமே 2. ஐந்து கண்டத்தின் ஜனத்திற்காக ஐங்காயங்கள் ஏற்றீரே தேவன் இல்லை என்று கூறி மடிவோரைத் தேடும் ஜெபங்கேளுமே 3. தாரும் உயிர் மீட்சி சபைதனில் சோரும் உள்ளம் மீளவே கர்த்தாவே உம் ஜனம் செத்த நிலை மாற பக்தர் ஜெபங் கேளுமே

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.