Friday 22 May 2020

Boologathaare Yavarum பூலோகத்தாரே யாவரும்



Boologathaare Yavarum 1. பூலோகத்தாரே யாவரும் கர்த்தாவில் களிகூருங்கள்; ஆனந்தத்தோடே ஸ்தோத்திரம் செலுத்தி, பாட வாருங்கள். 2. பராபரன் மெய்த் தெய்வமே நாம் அல்ல, அவர் சிஷ்டித்தார்; நாம் ஜனம், அவர் ராஜனே நாம் மந்தை, அவர் மேய்ப்பனார். 3. கெம்பீரித்தவர் வாசலை கடந்து உள்ளே செல்லுங்கள்; சிறந்த அவர் நாமத்தை கொண்டாடி, துதிசெய்யுங்கள். 4. கர்த்தர் தயாளர், இரக்கம் அவர்க்கு என்றும் உள்ளதே; அவர் அநாதி சத்தியம் மாறாமல் என்றும் நிற்குமே. 5. பின் மண்ணில் ஆட்சி செய்கிற திரியேக தெய்வமாகிய பிதா, குமாரன், ஆவிக்கும் சதா ஸ்துதி உண்டாகவும்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.