ஒரு தாய் தேற்றுவது போல்
என் நேசர் தேற்றுவார் – அல்லேலூயா (4)
1. மார்போடு அணைப்பாரே
மனக்கவலை தீர்ப்பாரே
2. கரம் பிடித்து
நடத்துவார்
கன்மலை மேல் நிறுத்துவார்
3. எனக்காக மரித்தாரே
என் பாவம் சுமந்தாரே
4. ஒரு போதும் கைவிடார்
ஒரு நாளும் விலகிடார்
ஒரு தாய் தேற்றுவது போல்
என் நேசர் தேற்றுவார் – அல்லேலூயா (4)
1. மார்போடு அணைப்பாரே
மனக்கவலை தீர்ப்பாரே
2. கரம் பிடித்து
நடத்துவார்
கன்மலை மேல் நிறுத்துவார்
3. எனக்காக மரித்தாரே
என் பாவம் சுமந்தாரே
4. ஒரு போதும் கைவிடார்
ஒரு நாளும் விலகிடார்
1. For Thy mercy and Thy grace
Faithful through another year
Hear our song of thankfulness
Jesus our Redeemer hear
2. In our weakness and distress,
Rock of strength be Thou our Stay
In the pathless wilderness
Be our true and living Way
3. Who of us death's awful road
In the coming year shall tread
With Thy rod and staff O God
Comfort Thou his dying bed.
4. Keep us faithful keep us pure
Keep us evermore Thine own
Help O help us to endure
Fit us for the promised crown
5. So within Thy palace gate
We shall praise on golden strings,
Thee the only Potentate
Lord of lords and King of kings.
ஆயிரம் ஆயிரம் கானங்களால்
அதிசயமானவரைத் துதிப்பேன்
ஆனந்த கீதம் பாடிடுவேன் நான்
நல்லவர் இயேசு வல்லவர் அவர்
என்றென்றும் போதுமானவர்
நாடோறும் பாரங்கள் அகற்றிடுவார்
நன்றியால் துதித்திடுவேன்
1. வானதூத சேனைகளால் போற்றப்படும் பரிசுத்தரே
வான மகிமையை விட்டு மானிடனாய் பிறந்தவரே
வானிலும் பூவிலும் எந்தன் வாஞ்சை உந்தன் நாமமல்லோ
வாழ்த்திடுவேன் வணங்குவேன் துதித்திடுவேன் --- நல்லவர்
2. இஸ்ரவேலின் துதிக்குள் வாசம் செய்யும் தூயதேவனே
இரட்சகராய் எகிப்தில் தம் ஜனத்தை மீட்டுக்கொண்டீரே
செங்கடலோ சேனைகளோ நேரிடினும் பயமில்லை
சந்தோஷமாய் உம்மை என்றும் துதித்திடுவேன் --- நல்லவர்
3. ஆழ்கடலின் அலைகள் போல் சோதனைகள் பெருகிடினும்
அக்கினியால் என் விசுவாசம் சோதிக்கப்படும் வேளையிலும்
தாங்கியென்னைக் கரங்களில் தாய் நடத்தும் போல் அணைத்து
தேற்றிடும் கிருபைகட்காய் துதித்திடுவேன் --- நல்லவர்
துதிக்குப் பாத்திரர் தூயவரே
துதித்துப் பாடி உயர்த்திடுவோம்
1.சேனை அதிபன் தடைகள் முறித்து
தொடர்ந்து பாதையில் செல்லுகிறார்
எரிகோ மதிலை வீழ்த்துவோம்
அவரின் பெலத்தால் வெல்லுவோம்
- துதி
2.வல்ல மீட்பர் இயேசு தானே இவரே
நம்மில் ஜீவிக்கிறார்
நமக்கெதிராய் எழும்பிடும் அந்த
ஆயுதம் வாய்க்காதே - துதி
3.பெரிய காரியம் செய்திடுவார்
நம்பும் தேவன் பெரியவரே
கால் மிதிக்கும் தேசம் தருவார்
கண்ணின் மணிபோல் காத்திடுவார்
- துதி
தாவீதைப் போல நடனமாடி
அப்பாவை ஸ்தோத்தரிப்பேன்
இயேசப்பா ஸ்தோத்திரம் – 4
1. என்ன வந்தாலும் எது நடந்தாலும்
அப்பாவை ஸ்தோத்தரிப்பேன் – இயேசப்பா
2. கைத்தாளத்தோடும்
மத்தாளத்தோடும்
அப்பாவை ஸ்தோத்தரிப்பேன் – இயேசப்பா
3. பரிசுத்த இரத்தத்தால் பாவங்கள் கழுவிய
அப்பாவை ஸ்தோத்தரிப்பேன் – இயேசப்பா
4. ஆவியினாலே அபிஷேகம் செய்த
அப்பாவை ஸ்தோத்தரிப்பேன் – இயேசப்பா
5. கிறிஸ்துவுக்குள்ளாய்
முன் குறித்தாரே
அப்பாவை ஸ்தோத்தரிப்பேன் – இயேசப்பா
பரிசுத்த தேவன் நீரே
வல்லமை தேவன் நீரே
என்றென்றும் தொழுதிடுவோம் நாம்
இயேசுவே உம் நாமத்தை
என்றென்றும் தொழுதிடுவோம் நாம்
நீர் தேவன் நீர் இராஜா என்றும்
1. கேருபீன் சேராபீன்கள்
உந்தனை தொழுதிடுதே
வல்லமை இறங்கிடவே
உந்தனை தொழுதிடுவோம் — பரிசுத்த
2. உம்மை போல் தேவன் இல்லை
பூமியில் பணிந்திடவே
அற்புத தேவன் நீரே
என்றென்றும் தொழுதிடுவோம் — பரிசுத்த
3. மேலான தேவன் நீரே
மேலான நாமமிதே
மாந்தர்கள் பணிகின்றாரே
உம்மையே தொழுதிடுவோம் — பரிசுத்த
4. சத்திய பாதைதனில்
நித்தமும் நடந்திடவே
உத்தமர் தேவன் நீரே
உம்மையே தொழுதிடுவோம் — பரிசுத்த
5. சேனையின் தேவன் நீரே எந்நாளும் முன் செல்லுமே நல்லவர் இயேசு நீரே என்றென்றும் தொழுதிடுவோம் — பரிசுத்த
ஆனந்தமாய் நம் தேவனை
கீதங்கள் பாடித் துதித்திடுவோம்
தொழுவோம் பணிந்திடுவோம்
அவர்தான் பாத்திரரே
1. மகிமையும் வல்லமை
கனத்திற்குப் பாத்திரர்
சகலமும் சிருஷ்டி தேவன்
அதிபதி இயேசுவே
பரிசுத்தர் இயேசு பரிசுத்தர்
பாத்திரர் இயேசு பாத்திரரே – ஆனந்தமாய்
2. ஒளி தரும் கண்களோ
சுடர் தரும் பாதங்கள்
பெரு வெள்ள இரைச்சல் சத்தம்
வலக்கரம் வல்லமை
சிறந்தவர் அழகில் சிறந்தவர்
துதிகளை செலுத்தி தொழுதிடுவோம் - ஆனந்தமாய்
3. ஜீவன்கள் மூப்பர்கள்
தூதர்கள் யாவரும்
பணிந்திடும் தேவன் நீரே
பரிசுத்தர் இயேசுவே
ஆவியில் நிறைந்தே தொழுவோம்
ஆண்டவர் இவரைப் பணிந்திடுவோம் – ஆனந்தமாய்
4. ஆதியும் அந்தம் நீர்
ஞானத்தில் சிறந்தவர்
யூதாவின் சிங்கம் நீரே
துதிகளின் பாத்திரர்
துதிகளை சாற்றி பணிகுவோம்
ஸ்தோத்திரம் செலுத்தி தொழுதிடுவோம் – ஆனந்தமாய்
5. நன்மைகள் யாவையும்
அளித்திடும் தேவனாம்
உண்மையாய் நாமே என்றும்
விழிப்புடன் ஜீவித்து
மகிமையில் சேர்ந்து புகழ்ந்திட
மகிபனை நாமே துதித்திடுவோம் – ஆனந்தமாய்