Sunday 12 July 2020

Kaalamo Selluthe காலமோ செல்லுதே

Kaalamo Selluthe 1. காலமோ செல்லுதே வாலிபமும் மறையுதே எண்ணமெல்லாம் வீணாகும் கல்வியெல்லாம் மண்ணாகும் மகிமையில் இயேசுவை தரிசிக்கும் நேரத்தில் அந்தநாள் நல்லநாள் பாக்கிய நாள் 2. துன்பமெல்லாம் மறைந்துபோம் இன்னலெல்லாம் மாறிப்போம் வியாதி எல்லாம் நீங்கி போம் நாயகன் நம் இயேசுவால் --- மகிமையில் 3. கருணையின் அழைப்பினால் மரணநேரம் வருகையில் சுற்றத்தார் சூழ்ந்திட பற்றுள்ளோர் கதறிட --- மகிமையில் 4. உலகத்தின் மாந்தரே கலங்காதீர் வாருமே இயேசுவை அண்டினால் கிலேசங்கள் மாறிப்போம் --- மகிமையில்

Saturday 4 July 2020

Nenjathile Thooimai Undo நெஞ்சத்திலே தூய்மையுண்டோ


Nenjathile Thooimai Undo நெஞ்சத்திலே தூய்மையுண்டோ இயேசு வருகிறார் நொறுங்குண்ட நெஞ்சத்தையே இயேசு அழைக்கிறார் 1. வருந்தி சுமக்கும் பாவம் உன்னைக் கொடிய இருளில் சேர்க்கும் செய்த பாவம் இனி போதும் அவர் பாதம் வந்து சேரும் (2) — நெஞ்சத்திலே 2. குருதி சிந்தும் நெஞ்சம் உன்னைக் கூர்ந்து நோக்கும் கண்கள் அங்கு பாயும் செந்நீர் வெள்ளம் அவர் பாதம் வந்து சேரும் (2) — நெஞ்சத்திலே

Tuesday 30 June 2020

Rock Of Ages



1. Rock of Ages cleft for me
Let me hide myself in Thee Let the water and the blood From Thy wounded side which flowed Be of sin the double cure Save from wrath and make me pure. 2. Not the labour of my hands Can fulfill Thy law’s demands Could my zeal no respite know Could my tears forever flow All for sin could not atone Thou must save and Thou alone. 3. Nothing in my hand I bring Simply to Thy cross I cling naked come to Thee for dress Helpless look to Thee for grace Foul I to the fountain fly Wash me Saviour or I die. 4. While I draw this fleeting breath When my eyes shall close in death When I rise to worlds unknown And behold Thee on Thy throne Rock of Ages cleft for me Let me hide myself in Thee.

Monday 29 June 2020

Ootrapada Vendume ஊற்றப்பட வேண்டுமே



Ootrapada Vendume
ஊற்றப்பட வேண்டுமே உன்னதத்தின் ஆவி
உயிர்ப்பிக்க வேண்டும் எம்மை தேவா முன்மாரியாக அன்று பொழிந்திட்ட ஆவியை பின்மாரியாக இன்று பொழிந்திடுமே எண்ணெய் அபிஷேகமே என் தலையை நனைக்க ஆவியால் நிரப்புமே பாத்திரம் வழிந்தோடும் நீச்சல் ஆழம் மூழ்கியே நேசர் அன்பில் மகிழ அக்கினி அபிஷேகம் எந்தன் ஆவல் தீர்ந்திடும் 1. தேவ மைந்தன் இயேசுவை விசுவாசித்தோம் போதிக்கும் ஆவியாலே நிறைத்திடுமே 2. ஜெப வேண்டுதலிலே தரித்திருப்போம் ஜெகத்திலே சாட்சியாக எம்மை நிறுத்தும் 3. ஒரு மனதோடே கூடி வந்துள்ளோம் தேவ புத்திரர் என முத்திரை போடும் 4. ஜீவ பலியாக எம்மை ஒப்புவிக்கின்றோம் சகல சத்தியத்திலும் எம்மை நடத்தும்

Friday 26 June 2020

Unnatha Devan Unnai Alaikkiraar உன்னத தேவன் உன்னை அழைக்கிறார்



Unnatha Devan Unnai Alaikkiraar
உன்னத தேவன் உன்னை அழைக்கிறார் நம்பியே வந்திடுவாய் (2) சிலுவை சுமந்தே உனக்காய் அவர் மரித்தாரே 1. பாவத்தில் அழியாதே தேவனை மறவாதே இருதயத்தை தட்டுகிறார் இன்றதை திறந்தளிப்பாய் 2. இன்று உன் ஜீவன் போனால் எங்கு நீ சென்றிடுவாய் இந்த வேளை சிந்தனை செய் இயேசு உன்னை அழைக்கிறாரே 3. நரகத்தின் பாதையிலும் மரணத்தின் வழிகளிலும் உல்லாசமாய் நடப்பது ஏன் உண்மையாய் அழிந்திடுவாய் 4. தம்மிடம் வருபவரை தள்ளிடவே மாட்டார் அன்புக்கரம் விரித்தவராய் ஆண்டவர் அழைக்கிறாரே

Wednesday 24 June 2020

Vaalkai Kurugiyathe வாழ்க்கை குறுகியதே




Vaalkai Kurugiyathe
1. வாழ்க்கை குறுகியதே காய்ந்த சருகைப் போன்றதே மடியும் விதையைப் போன்றதே உணர்வாயே நாட்கள் கடந்து போகுதே முடிவு வேகம் வருகுதே கடைசி காலம் இதுவே இதுவே இப்போதே இப்போதே கர்த்தர் உன்னை அழைக்கும் நேரம் இப்போதே பாவத்தில் நீ நிலைத்தால் இரட்சிப்பை நீ இழப்பாய் பின்பு அழுதும் பயனில்லை திருந்திடு 2. அழகு பூக்கள் அழிந்துபோம் இளமை அழகும் மறைந்துபோம் வாழ தருணம் கிடைக்காதே திருந்திடு கர்த்தர் உன்னை அழைக்கையில் மீண்டும் காலங் கடத்தாதே அழிவை நோக்கி ஓடாதே ஓடாதே 3. பாவி எச்சரிப்பைக் கேள் இயேசுவைத் தெரிந்தெடு பரலோகம் மகிழும் அப்போது பாவ வாழ்க்கை வேண்டாம் வா இயேசு உன்னை மாற்றுவார் வாழ்வு புதியதாகுமே இப்போதே

Varum Deva Vana Senaigaludane வாரும் தேவா வான சேனைகளுடனே



Varum Deva Vana Senaigaludane வாரும் தேவா வான சேனைகளுடனே வந்து வரமருள் அளித்திடுமே 1. பாவம் அகற்றினீரே உந்தன் பாதம் பணிந்திடுவேன் எந்தன் பரிசுத்தர் போற்றிடும் பரம தேவா தரிசிக்கத் திருமுகமே 2. ஆதி அன்பிழந்தே மிக வாடித் தவித்திடுதே ஜனம் மாமிசமானவர் யாவரிலும் மாரியைப் பொழிந்திடுமே 3. அற்புத அடையாளங்கள் இப்போ அணைந்தே குறைந்திடுதே வல்ல ஆதி அப்போஸ்தலர் காலங்களின் அதிசயம் நடத்திடுமே 4. கறைகள் நீக்கிடுமே திருச் சபையும் வளர்ந்திடவே எம்மில் விழிப்புடன் ஜெபித்திடும் வீரர்களை விரைந்தெங்கும் எழுப்பிடுமே 5. கிருபை பெருகிடுதே உம் வருகை நெருங்கிடுதே மிக ஆத்ம மணாளனைச் சந்திக்கவே ஆயத்தம் அளித்திடுமே