Saturday 4 July 2020

Nenjathile Thooimai Undo நெஞ்சத்திலே தூய்மையுண்டோ


Nenjathile Thooimai Undo நெஞ்சத்திலே தூய்மையுண்டோ இயேசு வருகிறார் நொறுங்குண்ட நெஞ்சத்தையே இயேசு அழைக்கிறார் 1. வருந்தி சுமக்கும் பாவம் உன்னைக் கொடிய இருளில் சேர்க்கும் செய்த பாவம் இனி போதும் அவர் பாதம் வந்து சேரும் (2) — நெஞ்சத்திலே 2. குருதி சிந்தும் நெஞ்சம் உன்னைக் கூர்ந்து நோக்கும் கண்கள் அங்கு பாயும் செந்நீர் வெள்ளம் அவர் பாதம் வந்து சேரும் (2) — நெஞ்சத்திலே

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.