Kalai Neram Inba Jeba Thiyaname
காலை நேரம் இன்ப ஜெப தியானமே
கருணை பொற்பாதம் காத்திருப்பேன்
அதிகாலையில் அறிவை உணர்த்தி
அன்போடு இயேசு தினம் பேசுவார்
1. எஜமான் என் இயேசு முகம் தேடுவேன்
என் கண் கர்த்தாவின் கரம் நோக்குமே
எனக்கு ஒத்தாசை அவரால் கிடைக்கும்
என்னை அழைத்தார் அவர் சேவைக்கே
2. பலர் தீமை நிந்தை மொழிகள் உன் மேல்
பொய்யாய் சொன்னாலும் களிகூருவாய்
இதுவே உன் பாக்யம் என இயேசு சொன்னார்
இந்த மெய் வாக்கு நிறைவேறுதே
3. சிலுவை சுமந்தே அனுதினமே
சோராமல் என் பின் வா என்றாரே
அவரோடு பாடு சகித்தாளுவேனே
ஆண்டாண்டு காலம் ஜெயமாகவே
4. பறந்து புறா போல் சிறகடித்தே
பாடிச் சென்றோர் நாள் இளைப்பாறுவேன்
பரலோக வாசல் பரம சீயோனே
பூரித்து என்னை வரவேற்குமே
O Enthan Ullam
1. ஓ எந்தன் உள்ளம் நீர் வந்ததால்என் வாழ்க்கையில்எல்லாம் நிறைந்திருப்பதால்உம்மைத் துதிப்பேன் உம்மைத் துதிப்பேன்இன்றும் என்றும் உம்மைபோற்றி பாடித் துதிப்பேன்2.கண்மணி போல காத்துக் கொள்வதால்உம் கரங்களில் என்னை சுமந்து செல்வதால்3. பெயர் சொல்லி என்னை அழைத்திருப்பதால்உம் கரங்களில் என்னை வரைந்திருப்பதால்4. ஆவியில் என்னை நிறைத்திருப்பதால்ஆச்சரியமாக நடத்திச் செல்வதால்