Yesuvaiye Thuthi Sei ஏசுவையே துதி செய்
Yesuvaiye Thuthi Seiஏசுவையே துதி செய் நீ மனமே
ஏசுவையே துதி செய் – கிறிஸ் தேசுவையே
1. மாசணுகாத பராபர வஸ்து
நேசகுமாரன் மெய்யான கிறிஸ்து – ஏசுவையே
2. அந்தரவான் தரையுந் தரு தந்தன்
சுந்தர மிகுந்த சவுந்தரா நந்தன் – ஏசுவையே
3. எண்ணின காரியம் யாவு முடிக்க
மண்ணிலும் விண்ணிலும் வாழ்ந்து சுகிக்க – ஏசுவையே
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.