வாழ்த்துகிறோம் வணங்குகிறோம்
போற்றுகிறோம் தேவா
1.
இலவசமாய் கிருபையினால்
நீதிமானாக்கி விட்டீர் – ஐயா
2.
ஆவியினால் வார்த்தையினால்
மறுபடி பிறக்கச்செய்தீர்
– என்னை
3.
உம் இரத்தத்தால் தெளிக்கப்பட்டோம்
ஒப்புரவாக்கப்பட்டோம் – ஐயா
4.
உம்மை நோக்கிப் பார்க்கின்றோம்
பிரகாசம் அடைகின்றோம் – ஐயா
5.
அற்புதமே அதிசயமே
ஆலோசனைக் கர்த்தரே – ஐயா
6.
உம்மையன்றி யாரிடம் சொல்வோம்
ஜீவனுள்ள வார்த்தை நீரே – ஐயா
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.