Monday 4 April 2022

Valthukirom Vanangukirom வாழ்த்துகிறோம் வணங்குகிறோம்


 


வாழ்த்துகிறோம் வணங்குகிறோம்
போற்றுகிறோம் தேவா

1. இலவசமாய் கிருபையினால்
நீதிமானாக்கி விட்டீர்ஐயா

2. ஆவியினால் வார்த்தையினால்
மறுபடி பிறக்கச்செய்தீர்என்னை

3. உம் இரத்தத்தால் தெளிக்கப்பட்டோம்
ஒப்புரவாக்கப்பட்டோம்ஐயா

4. உம்மை நோக்கிப் பார்க்கின்றோம்
பிரகாசம் அடைகின்றோம்ஐயா

5. அற்புதமே அதிசயமே
ஆலோசனைக் கர்த்தரேஐயா

6. உம்மையன்றி யாரிடம் சொல்வோம்
ஜீவனுள்ள வார்த்தை நீரேஐயா


No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.