எப்படி நான் பாடுவேன்
என்ன சொல்லி நான் துதிப்பேன் -உம்மை
1. இரத்தம் சிந்தி மீட்டவரே
இரக்கம் நிறைந்தவரே - ஐயா
2. அபிஷேகித்து அணைப்பவரே
ஆறுதல் நாயகனே - ஐயா
3. உந்தன் பாதம் அமர்ந்திருந்து
ஓயாமல் முத்தம் செய்கிறேன் - ஐயா
4. என்னை விட்டு எடுபடாத
நல்ல பங்கு நீர் தானையா - ஐயா
5. வருகையில் எடுத்துக் கொள்வீர்
கூடவே வைத்துக் கொள்வீர் - என்னை
6. உளையான சேற்றினின்று
தூக்கி எடுத்தவரே - ஐயா
7. உந்தன் நாமம் உயர்த்திடுவேன்
உம் விருப்பம் செய்திடுவேன் - ஐயா
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.