Wednesday, 2 March 2022

Yesu Swami Arul Natha இயேசு சுவாமி அருள் நாதா


 

எப்படி நான் பாடுவேன்
என்ன சொல்லி நான் துதிப்பேன் -உம்மை

1. இரத்தம் சிந்தி மீட்டவரே
இரக்கம் நிறைந்தவரே - ஐயா

2. அபிஷேகித்து அணைப்பவரே
ஆறுதல் நாயகனே - ஐயா

3. உந்தன் பாதம் அமர்ந்திருந்து
ஓயாமல் முத்தம் செய்கிறேன் - ஐயா

4. என்னை விட்டு எடுபடாத
நல்ல பங்கு நீர் தானையா - ஐயா

5. வருகையில் எடுத்துக் கொள்வீர்
கூடவே வைத்துக் கொள்வீர் - என்னை

6. உளையான சேற்றினின்று
தூக்கி எடுத்தவரே - ஐயா

7. உந்தன் நாமம் உயர்த்திடுவேன்
உம் விருப்பம் செய்திடுவேன் - ஐயா

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.