Thursday 10 March 2022

Ennai Aatkonda Yesu என்னை ஆட்கொண்ட இயேசு


 

என்னை ஆட்கொண்ட இயேசு
உம்மையாரென்று நானறிவேன்
உண்மை உள்ளவரேஎன்றும்
நன்மைகள் செய்பவரே

1. மனிதர் தூற்றும்போதுஉம்மில்
மகிழச் செய்பவரே
அதைத் தாங்கிட பெலன் கொடுத்து
தயவாய் அணைப்பவரே

2. தனிமை வாட்டும்போதுநம்
துணையாய் இருப்பவரே
உம் ஆவியினால் தேற்றி
அபிஷேகம் செய்பவரே

3. வாழ்க்கை பயணத்திலே
மேகத்தூணாய் வருபவரே
உம் வார்த்தையின் திருவுணவால்
வளமாய் காப்பவரே


No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.