Thursday, 8 July 2021
Indru Kanda Egipthiyanai இன்று கண்ட எகிப்தியனை
Wednesday, 7 July 2021
En Thedal Neer என் தேடல் நீர்
இறைவா இறைவா வருவாய் இங்கே
இதயம் அருகில் அமர்வாய் இன்றே
1. ஒரு கோடி விண்மீன்கள் தினம் தோன்றினும்
நீயின்றி என் வாழ்வு இருள் சூழ்ந்திடும்
பிறர் அன்பை என் பணியில் நான் ஏற்கையில்
உன் அன்பு உயிர் தந்து வாழ்வாகிடும்
இறைவார்த்தையில் நிறைவாகுவேன்
மறைவாழ்விலே நிலையாகுவேன்
வழிதேடும் எனைக் காக்க நீ வேண்டுமே
உள்ளத்தை உருமாற்றி உனதாக்கிடும்
பலியான உனை நானும் தினம் ஏற்கையில்
எளியேனில் உன் வாழ்வு ஒளியாகிடும்
உன் மீட்டலால் எனில் மாற்றங்கள்
உன் தேடலால் எனில் ஆற்றல்கள்
வழிதேடும் எனைகாக்க நீ வேண்டுமே
Tuesday, 6 July 2021
Kattu Puravin Satham காட்டு புறாவின் சத்தம்
காட்டுப் புறாவின் சத்தம் கேட்கிறதே
என் நேசர் என்னைத் தேடி வருவாரென்று
கானக்குயிலின் கானம் இசைக்கின்றதே
மன்னவர் சிங்காரமாய் வருவாரென்று
உம் வருகைவரை நான் காத்திருப்பேன்
என் விழி இரண்டால் என்றும் விழித்திருப்பேன்-2
1. தாயினும் மேலாய் உந்தன் அன்பு உள்ளதே
தந்தையாக நீர் என்னில் வாழ்கின்றீரே
நீர் எந்தன் நேசர் தானே
நீர் எந்தன் நண்பர்தானே
என்றென்றும் உந்தன் அன்பை
என்னவென்று நான் சொல்லுவேன் -----உம்வருகை
2. கனவெல்லாம் என்றும் உம்மையே காண்கிறேன்
நினைவெல்லாம் என்றும் உம்மையே சுற்றுதே
நீரின்றி நானும் இல்லை
நீர்தானே எந்தன் எல்லை
என்றென்றும் எந்தன் நாவால்
உம்மையே பாடிடுவேன் -----உம்வருகை
3. பூரண அழகு உள்ளவரும் நீர்தானே
உமக்கு நிகராய் யாரும்இங்கு இல்லையே
நீர் எந்தன் ஜீவன்தானே
நான் உந்தன் சாயல்தானே
என்றென்றும் எந்தன் மூச்சு
உந்தன் பெயர் சொல்லிடுதே -----உம் வருகைவரை
Monday, 5 July 2021
Thunbam Unnai துன்பம் உன்னை
1. துன்பம் உன்னைச் சூழ்ந்தலைக் கழிந்தாலும்
இன்பம் இழந்தேன் என்றெண்ணி சோர்ந்தாலும்
எண்ணிப் பார் நீ பெற்ற பேராசீர்வாதம்
கர்த்தர் செய்த யாவும் வியப்பைத் தரும்
எண்ணிப் பார் நீ பெற்ற பாக்கியங்கள்
கர்த்தர் செய்த நன்மைகள் யாவும்
ஆசீர்வாதம் எண்ணு ஒவ்வொன்றாய்
கர்த்தர் செய்த யாவும் வியப்பைத் தரும்
2. கவலைச் சுமை நீ சுமக்கும் போது
சிலுவை உனக்கு பளுவாகும் போதும்
எண்ணிப் பார் நீ பெற்ற பேராசீர் வாதம்
கர்த்தர் செய்த யாவும் வியப்பைத் தரும் – எண்ணி
3. நிலம் பொன்னுள்ளோரை நீ பார்க்கும்போது
மீட்பர் தரும் நன்மை யாவும் எண்ணிப்பார்
பணங் கொள்ளா பேராசீர் வாதத்தைப் பார்
பரலோக பொக்கிஷமும் வீடும் பார் – எண்ணி
4. அகோரத் துன்பங்கள் உன்னைச் சூழ்ந்தாலும்
அதைரியப்படாதே கர்த்தர் உன் பக்கம்
அநேகமாம் நீ பெற்ற சிலாக்கியங்கள்
தூதர் உன்னை தேற்றுவார் பிரயாணத்தில் – எண்ணி
Sunday, 4 July 2021
Yesu Meetpar Unthan இயேசு மீட்பருந்தன்
1.
இயேசு மீட்பருந்தன் நெஞ்சில்
வாசம் பண்ணவிடாயோ
உந்தன்
பாவம் சுமந்தோரை
இன்று
ஏற்றுக் கொள்ளாயோ
இயேசு
மகாராஜர் இதோ
வாசலண்டை
நிற்கிறார்
பாவி
நீ இவ்வன்பை எண்ணி
வாசலைத் திறக்கப் பார்
2.
பாவம் லோகம் ஆசாபாசம்
யாவும் இடம் பெற்றதோ
நீசச் சிலுவையில் மாண்ட
நேசர்க்
கிடமில்லையோ
3.
இன்னுமே நீ தாமதித்தால்
பின்பு மோசம் வருமே
இப்போதே இரட்சண்ய காலம்
அப்பால் பிந்திப் போகுமே
4.
கூவி நிற்கும் மீட்பர் சத்தம்
பாவி
கேட்டுத் திறப்பாய்
உந்தன் ஜீவன் பெலன் யாவும்
இன்றே
தத்தம் செய்குவாய்
5.
நாளை என்று சொல்லி நின்றால்
நஷ்டம்
என்றும் அடைவாய்
வேளை
இதை வீணாய் விட்டால்
வெகு
கஷ்டப் படுவாய்
6.
யோவான் மூன்று பதினாறை
வேகமாய்
விஸ் வாசியே
தாக
முள்ளோரை அழைக்கிறார்
பாகப்
பணமின்றியே
7.
அல்லேலூயா கீதம் பாட
வல்ல
நாதரண்டை வா
தள்ளியே
தாமதம் செய்யார்
நல்ல
இயேசு நாதரே
Saturday, 3 July 2021
Sthothiram Yesu Natha ஸ்தோத்திரம் இயேசு நாதா
Friday, 2 July 2021
Antho Kalvariyil அந்தோ கல்வாரியில்
Antho Kalvariyil Arumai அந்தோ கல்வாரியில் அருமை இரட்சகரே சிறுமை அடைந்தே தொங்கினார் (2) மகிமை மாட்சிமை மறந்திழந்தோராய் கொடுமை குருசைத் தெரிந்தெடுத்தாரே மாயலோகத்தோ டழியாது யான் தூய கல்வாரியின் அன்பை அண்டிடவே அழகுமில்லை சௌந்தரியமில்லை அந்தக் கேடுற்றார் எந்தனை மீட்க பல நிந்தைகள் சுமந்தாலுமே பதினாயிரம் பேரிலும் சிறந்தவரே முள்ளின் முடியும் செவ்வங்கி அணிந்தும் கால் கரங்கள் ஆணிகள் பாய்ந்தும் குருதி வடிந்தவர் தொங்கினார் வருந்தி மடிவோரையும் மீட்டிடவே அதிசயம் இது இயேசுவின் நாமம் அதிலும் இன்பம் அன்பரின் சிநேகம் அதை எண்ணியே நிதம் வாழுவேன் அவர் பாதையை நான் தொடர்ந்திடவே சிலுவைக் காட்சியை கண்டு முன்னேறி சேவையே புரிவேன் ஜீவனும் வைத்தே என்னைச் சேர்ந்திட வருவே னென்றார் என்றும் உண்மையுடன் நம்பி வாழ்ந்திடுவேன்