Mahilnthiduven Naan Kartharukul மகிழ்ந்திடுவேன் நான் கர்த்தருக்குள்
Mahilnthiduven Naan Kartharukul
மகிழ்ந்திடுவேன் நான் கர்த்தருக்குள்
களிகூருவேன் என் தேவனுக்குள்
இரட்சிப்பின் தேவனுக்குள்
ஆமேன் அல்லேலூயா (4)
1. அத்திமரம் துளிர் விடாமற் போனாலும்
திராட்சை செடி பழம் இல்லாமற் போனாலும்
2. ஒலிவ மரத்தின் பலனற்று போனாலும்
வயல்களில் தானியம் விளையாமற் போனாலும்
3. கிடையில் ஆடுகள் முதலற்று போனாலும்
தொழுவத்தில் மாடுகள் இல்லாமற் போனாலும்
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.