Sunday 5 June 2022

Athikalaiyil Palanai Thedi அதிகாலையில் பாலனை தேடி


 


அதிகாலையில் பாலனை தேடி

செல்வோம் நாம் யாவரும் கூடி

அந்த மாடடையும் குடில் நாடி

தேவ பாலனை பணிந்திட வாரீர்

வாரீர் வாரீர் வாரீர் நாம் செல்வோம்

 

1. அன்னை மரியின் மடிமேலே

மன்னன் மகவாகவே தோன்ற

விண் தூதர்கள் பாடல்கள் பாட

விரைவாக நாம் செல்வோம் கேட்கஅதி

 

2. மந்தை ஆயர்கள் யாவரும் அங்கே

அந்த மன்னவன் முன்னிலை நின்றே

தம் சிந்தை குளிர்ந்திட போற்றும்

நல்ல காட்சியை கண்டிட வாரீர்அதி

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.