Magil Karththavin Manthaiye மகிழ் கர்த்தாவின் மந்தையே
Magil Karththavin Manthaiye1. மகிழ் கர்த்தாவின் மந்தையே
மகா கெம்பீரத்துடனே
பரத்துக்குன் அதிபதி
எழுந்து போனதால் துதி
2. விண்ணோர்க் குழாம் மகிழ்ச்சியாய்
கொண்டாடி மா வணக்கமாய்
பணிந்த இயேசு ஸ்வாமிக்குப்
புகழ் செலுத்துகின்றது
3. ஆ இயேசு தெய்வ மைந்தனே
கர்த்தா பார்த்தா முதல்வரே
அடியார் நெஞ்சு உமக்கு
என்றைக்கும் சொந்தமானது
4. விண்ணோரைப் போல் மண்ணோர்களே
நம் ஆண்டவரை என்றுமே
அன்பாகக் கூடிப் பாடுங்கள்
அவரின் மேன்மை கூறுங்கள்.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.