Marithaare Kiristhesu மரித்தாரே கிறிஸ்தேசு
Marithaare Kiristhesu மரித்தாரே கிறிஸ்தேசு
உனக்காகப் பாவி
1. திரித்துவத் துதித்தோர் தெய்வீக சேயே
தீன தயாளத்வ மனுவேலே பாராய் - மரித்தாரே
2. லோகத்தின் பாவத்தைத் தேகத்தில் சுமந்தே
லோலாயமாய்ச் சிலுவையிலே பாராய் - மரித்தாரே
3. மகத்தான தண்டனை நிவிர்த்திப்பதற்கே
மா பாடுபட்டுத் தரித்ததே பாராய் - மரித்தாரே
4. மன்னிப்புண்டாக்கவே மத்யஸ்தராக
மாவாதைக்குள்ளானார் தாமே நீ பாராய் – மரித்தாரே
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.